Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உன்கண்ணில் என்னைப் பார்த்தேனே!- நீயும் என்கண்ணில் உன்னைப் பார்த்தாயே! இருவருக்கும் கண்ணாடி தேவையில்லையடி!~

நிலவுப்பெண்ணே! நீலமேகத்தில் முகம்பார்த்தாள்!
நீலமேகமோ நீரோடையில் முகம்பார்த்ததே!ஆனாலும்
உன்கண்ணில் என்னைப் பார்த்தேனே!- நீயும்
என்கண்ணில் உன்னைப் பார்த்தாயே!
இருவருக்கும் கண்ணாடி தேவையில்லையடி!~

No comments: