Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல் நெஞ்சினைக் கொல்லுது கொல்லுது காதலின்பமே! உயிரினில் கலக்குது கலக்குது காதலிமெளனமே!

காதல்
நெஞ்சினைக் கொல்லுது கொல்லுது காதலின்பமே!
உயிரினில் கலக்குது கலக்குது காதலிமெளனமே!
பூவைக் கிள்ளுது கிள்ளுது குளிர்தென்றல் காற்றே!
பூங்கனியை கொத்துது கொத்துது பசுங்கிளிபறந்தே!-காதல்
நெஞ்சினைக் கொல்லுது கொல்லுது காதலின்பமே!
உயிரினில் கலக்குது கலக்குது காதலிமெளனமே!

No comments: