Popular Posts

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வாசமே -பூவின் வாசமே நேசமே -அன்பின் நேசமே!

வாசமே -பூவின்
வாசமே
நேசமே -அன்பின்
நேசமே!
தேசமே-காதல்
தேசமே
செம்மலர்களின் இடையே வழிந்த
ஈரத்தைக் கூட திருடியபடியே!இருந்ததடி!-காதல்
மந்திரச்சொல்லின் இளம்பனி--இதயத்தையே
துளைத்தபடி இருந்ததடி!அதன் அத்தனை
அழகுடனே கூட பொன்னிறமாகவே! மின்னி வானில் பறக்கும்
பறவையும் கூடவே சேர்ந்து அழகெழில் ஆனதடி!
வாசமே -பூவின்
வாசமே
நேசமே -அன்பின்
நேசமே!
தேசமே-காதல்
தேசமே

No comments: