Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவள்பார்வையில் ஆயிரமாயிரம் காவியம் நான்படித்திடும் தேனிலவல்லவா? அவள் நெஞ்சினில் செம்மொழித் தாலாட்டுக் கேட்கும் !

அவள்பார்வையில் ஆயிரமாயிரம் காவியம் நான்படித்திடும் தேனிலவல்லவா?
அவள் நெஞ்சினில் செம்மொழித் தாலாட்டுக் கேட்கும் காலமல்லவா?-அதனாலே!
மெல்லப் பேசு மெல்லப் பேசு - என் சித்தாரச்
செல்லக்கிளியே மெல்லப் பேசு!
மெல்ல வீசு மெல்லவீசு -தென்பொதிகைத்
தென்றல் காற்றே மெல்லவீசு
என்காதலியின் தேன்மொழியை நான்கேட்கும் பொன்மாலைப் பொழுது இதுவல்லவா!-அதனாலே!
மெல்லப் பேசு மெல்லப் பேசு - என் சித்தாரச்
செல்லக்கிளியே மெல்லப் பேசு!
மெல்ல வீசு மெல்லவீசு -தென்பொதிகைத்
தென்றல் காற்றே மெல்லவீசு
அவள்பார்வையில் ஆயிரமாயிரம் காவியம் நான்படித்திடும் தேனிலவல்லவா?
அவள் நெஞ்சினில் செம்மொழித் தாலாட்டுக் கேட்கும் காலமல்லவா?

No comments: