Popular Posts

Monday, August 9, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனித அன்பு ,மனித நேய, நற்பண்பு ,சமத்துவ, நேசஅருள்பெருஞ்சோதியே!

மனித அன்பு ,மனித நேய, நற்பண்பு ,சமத்துவ, நேசஅருள்பெருஞ்சோதியே!
உலக உயிர்கள் அனைத்தும் ஒரேசாதியடா!அதில்
உயர்வென்பதும் தாழ்வென்பதும் இல்லையடா!-சாதி
சமயங்கள் அனைத்தும் பொய்யானவையடா!
சாதி,சமய சண்டைதனை விட்டு அன்பு அருள்ஜோதிதனைக் காணுவோமே!
மதமான பேய்பிடித்திடவே கூடாதடா!
சாதியும் சமயமும் பொய்யென நாம் உணர்ந்திடவேண்டும். மனித அன்பு ,மனித நேய, நற்பண்பு ,சமத்துவ, நேசஅருள்பெருஞ்சோதியே!கண்டிடவேண்டும்

No comments: