Popular Posts

Friday, August 13, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலி நீயும் என் மூளையிலே! காலமெல்லாம் நிற்கின்றாயே!-

!காதலி நீயும் என் மூளையிலே!
காலமெல்லாம் நிற்கின்றாயே!-
என் நினைவிலும் கனவிலும் வந்து- காதலி நீயும்
ஏன் தானோ?காதலாம் நீண்ட கவிதைகள் தந்தாயோ?
என்னெஞ்சை விட்டு நீயும் செல்லாமலே!காதலி நீயும் என் மூளையிலே!
காலமெல்லாம் நிற்கின்றாயே!-
என் நினைவிலும் கனவிலும் வந்து- காதலி நீயும்
ஏன் தானோ? காதலாம் நீண்ட கவிதைகள் தந்தாயோ?

No comments: