Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தாய்மை என்றாகும் உயர்ந்த கருவல்லவா? தன்னை எண்ணாத தயாள குணம் அல்லவா?

பெண்மை ஒரு எழுதாத கவிதை அல்லவா?உண்மையில்
வெண்மை பனிதூங்கும் மென்மை மலரல்லவா?
கண்ணில் சிரித்திடும் காவியம் அல்லவா?-உரிமை
பெண்ணில் உயர்த்திடும் சமூகம் சிறப்பல்லவா?அதுவே
தாய்மை என்றாகும் உயர்ந்த கருவல்லவா?
தன்னை எண்ணாத தயாள குணம் அல்லவா?

No comments: