Popular Posts

Saturday, August 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ஒருவரை ஒருவர் எண்ணி எண்ணியே நினைவலைகளிலே!

இனி எப்போது? நாம்
எந்த இரவிலோ? எந்த பகலிலோ? எந்த உலகிலோ?
என்று?எங்கு? சந்திப்போமோ? நாம்
இந்த இரவினில் இந்த நேரத்தினில்
உன்னை நினைத்து என் உணர்வுகள்
தனது மென்மையை இழந்தனவே!
என்னை நினைத்து நீயும் உன்னை மறந்திடவே!
உன்னைப் பற்றி நானும் என்னைப் பற்றி நீயும்
ஒருவரை ஒருவர் எண்ணி எண்ணியே நினைவலைகளிலே!
ஒவ்வொரு நாளும் உவகையிலே பரிமாறிக் கொண்டோமே!
இனி எப்போது? நாம்
எந்த இரவிலோ? எந்த பகலிலோ? எந்த உலகிலோ?
என்று?எங்கு? சந்திப்போமோ?நாம்

No comments: