Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வாழ்வினில் புதுப்புதுப் பாதையில் சென்றிட நீயும் ரசித்தாயே!

என்காதலியே!-உன்
இதழ்களை பிழிந்தொரு சுவையூட்டினாயே!~
எனதன்பே நீயே முத்தமிழாகி என்னில் தித்தித்தாயே!
பனிவிழும் நீரோடையில் நீயும் நீராடினாயே!- நெஞ்சக்
குளிர்விடும் பொழுதினில் அன்பே கரையேறினாயே!வாழ்வினில்
புதுப்புதுப் பாதையில் சென்றிட நீயும் ரசித்தாயே!

No comments: