Popular Posts

Monday, August 9, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உயிர் காக்கும் மருந்தினிலே நஞ்சினையே சேர்க்கக்கூடாது!

முதல்வாராக் கடனுக்கே! கடன்பட்டேன் நானே!வட்டி கட்டியே என் வாழ்நாளெல்லாம் போனதே!எவரையும்
வேலையிட்டு கூலிகுறைக்கவே கூடாது!-யாரும்
கல்லும் நெல்லும் கலந்துவிற்கக் கூடாது!-உயிர்
காக்கும் மருந்தினிலே நஞ்சினையே சேர்க்கக்கூடாது!
காசுக்காக எதையும் செய்யும் வஞ்சகர்கள் வாழக்கூடாது!
கஷ்டப்படும் ஏழைகளின் வயிற்றினிலே அடித்திடவே கூடாது!

No comments: