Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எந்தன் காதலியே! கத்திவிழியாலே முத்துமொழிபேசி காதலன்புத் தத்துவத்தை தந்தாளாம்!

குண்டுவிழிக்காரி குதிரைக் கொண்டைப் போட்டு வாராபாரு!
மண்டுமொழிக்காரி மாராப்பு சரிசெஞ்சு வரப்பில வாராபாரு!
சிண்டுமுடிக்காரி சித்திரமாப் பேசி களையெடுத்து வாராபாரு!
நண்டு நடைக்காரி நாட்டாமைபண்ணி நாத்தோடு வாராபாரு!
இவ அத்தனை பேரையும் மிஞ்சி- எந்தன் காதலியே!
கத்திவிழியாலே முத்துமொழிபேசி காதலன்புத் தத்துவத்தை தந்தாளாம்!

No comments: