Popular Posts

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-இளஞ்சாரலே =வசந்தத்தின் இளஞ்சாரலே!ஒளிர்ந்ததே!

இளஞ்சாரலே =வசந்தத்தின்
இளஞ்சாரலே!ஒளிர்ந்ததே!
உன்னாடையே மேகமடி!
உன்முகமே நிலவானதடி!
கண்ணாடியாம் கண்ணாடியாம் குளிர் ஏரிதன்னில்
அல்லிப் பூக்கள் எல்லாம் கொத்துக் கொத்தாய் பூத்ததே!
என்னாசைக் கனவெல்லாம் ஒருசேர்ந்தது போலவே!ஏரி நீரின்
அலையெல்லாம் அல்லிமலரோடு கொஞ்சிக் குலாவிடுதே!
இளஞ்சாரலே =வசந்தத்தின்
இளஞ்சாரலே!ஒளிர்ந்ததே!

No comments: