Popular Posts

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நீயின்றியே இளமை நிலவும் முதுமை ஆனதோ?

அன்புக் காதலியே அருமைக் காதலியே! நீயின்றியே
இளமை நிலவும் முதுமை ஆனதோ?
உன்வரவின்றி என்மாலைப் பொழுதே!
இலையுதிர்கால நதியோடே!வாடுதே
ஓடைமிகக் குளிரோடே நீயின்றி நடுங்குதே!-வாடைக்
காற்றும் என்னைவாடவிட்டு வாளைப்போல கீறிடுதே!

No comments: