Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதலராம் நாமே காதலிலே கலந்திருப்போம் யுகயுகமாகவே!

காதலராம்
நாமே காதலிலே
கலந்திருப்போம் யுகயுகமாகவே!
சிறுகதையாய் புன்னகையில் பூத்த இள நகைதான் நம்
இதயமதை எழுதியதோ?
சித்திரமே விசித்திரமே என்னாசைப் பத்திரமே!-காதலராம் நாமே காதலிலே
கலந்திருப்போம் யுகயுகமாகவே!

No comments: