Popular Posts

Tuesday, August 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எல்லோரும் வாழும் சித்தாகியே சமத்துவ அறிவியலாகியே ஆன தத்துவத்தை நான் உணர்ந்தேனே!

எல்லோரும் வாழும் சித்தாகியே சமத்துவ அறிவியலாகியே ஆன தத்துவத்தை நான் உணர்ந்தேனே!
பகுத்தறிவினாலே!
வித்தாகியே ,விழுதுவிட்ட மரமாகியே,விளைந்த கனியாகியே! தேன்மலர் பூவாகியே!
சத்தாகியே ,எல்லோரும் வாழும் சித்தாகியே சமத்துவ அறிவியலாகியே ஆன தத்துவத்தை நான் உணர்ந்தேனே!

No comments: