Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதலி உன்னாலே! காதல் விரகமென்னும் -இன்பவேதனையாலே ! காதலன் நானே பனியாகவோ?மெழுகாகவோ? ஏதென்று உவமைசொல்ல முடியாமலே!

காதலி உன்னாலே!
காதல்
விரகமென்னும் -இன்பவேதனையாலே !
காதலன் நானே பனியாகவோ?மெழுகாகவோ?
ஏதென்று உவமைசொல்ல முடியாமலே!
உருகிடவே நின்றேனே!உன்னெஞ்சினில் ,உன்னுயிரினில் .,உன்னுதிரத்தில்
கரைந்திடவே கலந்தேனே!
காதலி உன்னாலே!
காதல்
விரகமென்னும் -இன்பவேதனையாலே !
காதலன் நானே பனியாகவோ?மெழுகாகவோ?
ஏதென்று உவமைசொல்ல முடியாமலே!
உருகிடவே நின்றேனே!உன்னெஞ்சினில் ,உன்னுயிரினில் .,உன்னுதிரத்தில்
கரைந்திடவே கலந்தேனே!







:

No comments: