Popular Posts

Friday, August 6, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!அன்னப் பறவைகளே !

தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!அன்னப் பறவைகளே !எண்ணப் பறவைகளே!தென்றலின் துணைகொண்டே!தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!
இன்பக்கடலிலே தினம்மூழ்கியே துன்பம் சிறிதுமின்றி சேர்ந்துவாழும் !
இனிமையான இளமையான அன்னப் பறவைகளே!
தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!தென்றலின் துணைகொண்டே!தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!
-தன்காதலனாம் தன் தலைவனையே!
நாளெல்லாம் எண்ணி எண்ணியே! தன்காதலி ஒருத்தி வெண்ணையாகவே உருகி நிற்கின்றாளே!-என்று காதல் தலைவன் அன்புத் துணைவன் அவனிடமே!
தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!அன்னப் பறவைகளே !எண்ணப் பறவைகளே!
தென்றலின் துணைகொண்டே!தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!

No comments: