Popular Posts

Friday, August 13, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எத்தனை கோடி இன்பம் வைத்தாய இறைவா என்ற பாரதியே!

தன்னை மறந்து தன்னை உணர்ந்து இன்புறும் நிலையே அர்ச்சை நிலையாகுமே!
தன்னை மறந்து தன்னை உணர்ந்து இன்புறும் நிலையே அர்ச்சை நிலையாகுமே!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய இறைவா என்ற பாரதியே-முடிவினில்
இனிது இனிது ஏகாந்தம் இனிது என்ற தீர்வுக்கு வந்துவிட்டாரே!
தன்னை மறந்து தன்னை உணர்ந்து இன்புறும் நிலையே அர்ச்சை நிலையாகுமே!

No comments: