Popular Posts

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வெண்ணிற மின்னலோ?பொன்னொளி செஞ்சுடர் ஒளிவீசும் வெண்ணிற மின்னலோ?

வெண்ணிற மின்னலோ?பொன்னொளி செஞ்சுடர் ஒளிவீசும்
வெண்ணிற மின்னலோ?
என்னுயிரையே துன்புறுத்தும் அழகிய முத்துக்களோ? நானதையே அறிந்திடேனே!
நானேதென்று அறிந்திடாமலே!அன்புப் பார்வையினாலே தினம் தினம் வருந்துகின்றேனே!
சோதி வட்டமோ? ஆதி அந்தமோ? உந்தன் திருமுகமே!உந்தன் அந்த அழகுமுகமோ!
காலமெல்லாம் எனது உயிரையே கொல்கின்றதே!

No comments: