நீ என்னதான் கற்றால் என்னடா? எந்த புகழும் பெற்றால்தான் என்னடா?
நீ எத்தனைப் பொருள்தான் அடைந்தால்தான் என்னடா? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புகின்ற தத்துவத்தையே !~பகுத்தறியும் மெய்யறிவாலே நீயே உன்னை உணராதபோது நீயும் எதைத்தான் இந்த உலகத்தில் அறிந்திட போகின்றாயோ மானுடமே?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment