Popular Posts

Monday, August 30, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலிப் பூவாய் முகிழ்த்தவளே! பிச்சிபூவா மலர்ந்தவளே! மல்லிகைப்பூவாய் மணத்தவளே! அல்லிப்பூவாய் சிரித்தவளே!

காதலிப் பூவாய் முகிழ்த்தவளே!
பிச்சிபூவா மலர்ந்தவளே!
மல்லிகைப்பூவாய் மணத்தவளே!
அல்லிப்பூவாய் சிரித்தவளே!
முல்லைப் பூவாய் விரிந்தவளே!
மகிழம்பூவாய் மகிழ்ந்தவளே!
தாழம்பூவாய் தழுவியவளே!
தாமரைபூவாய் தழும்பியவளே
செவ்வந்திப் பூவாய் நகைத்தவளே!
ரோஜாப் பூவாய் அழைத்தவளே!
காதலிப் பூவாய் முகிழ்த்தவளே!

No comments: