Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம் காதல் தூக்கத்திலும் விழித்திருக்கும் கணகள் மெளனத்திலும் வார்த்தைசொல்லும்!

காதல் தூக்கத்திலும் விழித்திருக்கும்
கணகள் மெளனத்திலும் வார்த்தைசொல்லும்-ஆசை
நெஞ்சம் வானத்திலும் பறந்துசெல்லும் !-அன்பு
வாழ்வில் எல்லையில்லா இன்பமாகும்!-ஒற்றுமை
உலகம் இந்தபிரபஞ்சத்தையும் மகிழ்வாக்கும்!

No comments: