Popular Posts

Saturday, August 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நான் இறக்கும் வரை நூற்றுவாழும் ஒருவசந்த கால பட்டுப்புழுவாய் !

நான் இறக்கும் வரை நூற்றுவாழும் ஒருவசந்த கால பட்டுப்புழுவாய் அன்பே நம் காதலினை நூற்றபடியே!
சந்திப்பது உன்னையே
சந்திப்பது கடினமடி!உன்னையே
சந்திக்காமல் பிரிந்திருப்பதே அதனினும் கடினமோ கடினமடி!
கிழக்குக் காற்று மறைய மறைய போகுதடி!-அன்பைக்
கிளறும் மலர்களோ! வாடி வதங்கியதடி!
நான் இறக்கும் வரை நூற்றுவாழும் ஒருவசந்த கால பட்டுப்புழுவாய் !அன்பே நம் காதலினை நானும் நூற்றபடியே!

No comments: