Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-காத்திருக்கும் காதல்மனம் ஒருதேனருவியாகும் காக்கவைக்கும் காதல்குணம் ஊடல்சுகமாகும்

காத்திருக்கும் காதல்மனம் ஒருதேனருவியாகும்
காக்கவைக்கும் காதல்குணம் ஊடல்சுகமாகும்
கண்டவுடன் காதலென்பது ஒருபொழுதாகும் -காத்து
காத்து பூத்துபூத்து சுகமென்பது மறுபொழுதாகும்
தேடிதேடி அடையும் சுகத்திற்கும் ஒருஇன்பமுண்டு!
தேடும்போது கிடைக்காது தாமதத்திலும் ஒரு இன்பமுண்டு!

No comments: