Popular Posts

Monday, August 30, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இந்த மதுரை மல்லிகையே! வாசமுள்ள மரிக்கொழுந்தே!-ஆசை மச்சானின் துணைசேத்து மாலையிடக் காத்திருக்கு!

இந்த மதுரை மல்லிகையே! வாசமுள்ள மரிக்கொழுந்தே!-ஆசை
மச்சானின் துணைசேத்து
மாலையிடக் காத்திருக்கு!
ஊரெல்லாம் பாக்குவெச்சு
உறவெல்லாம் வரவழைச்சு
நல்லதொரு நாள்பார்த்தே!
இந்த மதுரை மல்லிகையே! நல்ல வாசமுள்ள மரிக்கொழுந்தே!-ஆசை
மச்சானின் துணைசேத்து
மாலையிடக் காத்திருக்கு!

No comments: