Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்என்னுயிர் வாழ்வதே காதலி அவளின் ஒரு பார்வையிலே!அன்பான அவளின் அந்த ஒரு பார்வைதனக்கே நானே !எத்தனை யுகங்கள் !

விழியே மனதின் கதவாகவே -கண்பார்வையின்
வழியே
காதலியே மெளன
மொழியால்
நுழைந்தாள் நுழைந்தாள் மெதுவாகவே!-
என்னுயிர் வாழ்வதே காதலி
அவளின் ஒரு பார்வையிலே!அன்பான அவளின்
அந்த ஒரு பார்வைதனக்கே நானே !எத்தனை யுகங்கள்
தவம் செய்தேனோ?

No comments: