Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்லவோ? வாழ்வின் இலக்கணமே சமத்துவத் துணையான இன்ப இலக்கே நீயல்லவோ?

நீ மறந்துவிடும் கடிகாரத்தைப் போலவே!
எனது மொத்த கனவும்!-
உனது முகம்தானே எனக்கு!- நீ படித்திடும் போதினில் மறந்திடும் சொல் போலே!
காலத்தின் மணிதனைப் பார்க்க நிமிர்ந்து பார்த்துவிடு!
நீ மறந்துவிடும் கடிகாரத்தைப் போலவே!
எனது மொத்த கனவும்!-
உனது முகம்தானே எனக்கு!-
இரவின் காலத்தை திருடிடும் நிலவினைப் போலவே - எனது
இதயத்தை திருடிடும் கள்ளி நீயல்லவோ?
உருவங்கள் மாறிவிடும் ஓர் நாளிலே - நம்
உள்ளங்கள் மாறாதே தேன மொழியே!
இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்லவோ?- வாழ்வின்
இலக்கணமே சமத்துவத் துணையான இன்ப இலக்கே நீயல்லவோ?

No comments: