Popular Posts

Sunday, August 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: நாட்டில் ஒற்றுமையிலே புரட்சிதனையே வாழ்த்துகின்றேன்!

புதுப்புது சவால்களுடனே என்முன்னே இருக்கும் நீண்டதூர வாழ்க்கைதனிலே!வறுமையில்லாத ,சமத்துவத்தில்
புதுமைதனைத் தேடுகின்றேன்!- நாட்டில் ஒற்றுமையிலே
புரட்சிதனையே வாழ்த்துகின்றேன்!
எனது தனித்த இதயமோ! வீடுவிட்டு நாடு நோக்கி-எனது
சிறுசிறு கனவுகளையே புறந்தள்ளிவிட்டே!துயர இடைவெளியில் கோடித்துன்பங்களே ஆனாலும் ஒன்றுபட்ட உழைப்பவரின் துணையுடனே!
துயரத்தின் நீண்ட இரவுகளையே தாண்டி எல்லோரும் வாழும் தத்துவத்தையே
ஏற்றிப் பிடிக்கும் நல்லோரின் வழிதனிலே நானும் நடக்கின்றேனே!

No comments: