Popular Posts

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:முதுமை அடைந்து விட்டாலும் முதல்காதல்-என்றும் இளமையோடு வாழும் என்று இலக்கியத்தின் கலங்கரையாம் !

முதுமை அடைந்து விட்டாலும் முதல்காதல்-என்றும்
இளமையோடு வாழும் என்று இலக்கியத்தின் கலங்கரையாம் !
எழுத்தாளர் காண்டேகரும் சொன்னாரே!
முதல் காதலிலே அன்பு முத்தமிட்ட காதலியே !அந்த
முதல்காதலிலே என்னை வென்றுவிட்ட தோழியே!
உந்தன் கண்களே!
அழகான தேன் நிறைந்த-அமுத
மலர்க்கண்களோ?- நீயே
உன்கண்ணில் என்னைக் காட்டி
உன்னிடமே என்னை அன்பாலே
அழைத்துக் கொள்ளவேண்டுமே!
முதுமை அடைந்து விட்டாலும் முதல்காதல்-என்றும்
இளமையோடு வாழும் என்று இலக்கியத்தின் கலங்கரையாம் !
எழுத்தாளர் காண்டேகரும் சொன்னாரே!

No comments: