Popular Posts

Sunday, August 1, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/நன்றாய் தூய்மையாக்கியே, வெறும் மண்ணையும் க்ண்ணாடியாய்,பொன்னாய், உழைப்போரே மாற்றிடுவாரே!

நன்றாய் நொறுக்கியே,
நன்றாய் அரைத்தே ,
நன்றாய் மாவாக்கியே,
நன்றாய் கூழாக்கியே,
நன்றாய் சூடாக்கியே,
நன்றாய் தூய்மையாக்கியே,
வெறும் மண்ணையும் க்ண்ணாடியாய்,பொன்னாய்,
உழைப்போரே மாற்றிடுவாரே!
பொல்லாத பொறாமையும்,
பொல்லாத அவாவும்,
பொல்லாத வெகுளியும்,
பொல்லாத மனக்குற்றத்தையும்.
என்னாளும் நீக்கியே! தூய்மையாக்கியே!கெட்டமயக்கம்
என்ற இருளையும் நீக்கியே!மெய்யறிவினாலே!
அன்பு மனதினைக் கொண்டே!பகுத்தறிவினாலே கூடிய
அறியும் மெய்யாம் மெய்யறிவால் ஆன தவத்தின் படி நிலையாகுமே!
தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/

No comments: