Popular Posts

Tuesday, August 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உழைப்பாலே உழைப்பவரே உயருங்காலம் வெகுதொலைவினில் இல்லையடா!

பணத்தாலே!
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதெல்லாம் பொய்யடா!
உழைப்பாலே
உழைப்பவரே உயருங்காலம் வெகுதொலைவினில் இல்லையடா!
வாழ்விலே வறுமைக்கெல்லாம் காரணமே
விதி என்பது பொய்யடா!-அன்றாட
தேவைக்குப் போராடும் மானுடத்தின் இலக்கு பேராசை இல்லையடா!

No comments: