Popular Posts

Tuesday, August 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலியே உந்தன் கண்களுக்கு நன்றிசொல்ல ஒருவார்த்தை இல்லையே!-

எங்கே உந்தன் பூஞ்சிரிப்பு?
எங்கே உந்தன் அன்பு நெஞ்சம்?-
காதலியே உந்தன்
கண்களுக்கு நன்றிசொல்ல ஒருவார்த்தை இல்லையே!-உந்தன்
நெஞ்சினுக்கு என்னெஞ்சினைத் தவிரமாற்று இல்லையே!
மான்கொடுத்த பார்வையிலே எனைமறந்தேன்!
மயில்கொடுத்த சாயலிலே எனைக்கொடுத்தேன்!
குயில்கொடுத்த பாடலிலே எனைக்கலந்தேன்!

No comments: