Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-புல்லாங்குழலே உந்தன் குரலானதே! பேசும் மழலைஉந்தன் சொல்லோவியமே!”

புல்லாங்குழலே உந்தன் குரலானதே!
பேசும் மழலைஉந்தன் சொல்லோவியமே!
செந்தேன்மழை சிந்திடும் முத்தமே!
செந்தாமரை அன்பேஉன் கன்னமே!
இன்பக்கடலாம் காதல் கண்களே!
புல்லாங்குழலே உந்தன் குரலானதே!
பேசும் மழலைஉந்தன் சொல்லோவியமே!

No comments: