Popular Posts

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அந்த தேனிசைக் குயிலுக்கும் நன்றிசொல்வேனே!

நன்றிசொல்வேனே! - நானே
நன்றிசொல்வேனே!-சங்க எமது களவு வாழ்க்கையிலே!அந்த
சோலைக்கும் -
நன்றிசொல்வேனே!மலர்வனத்திற்கும்
நன்றிசொல்வேனே!மர நிழல்களின் அன்பு நேசத்திற்கும் - நானென்றும்
நன்றிசொல்வேனே!
பிரிந்து சென்ற எனது காதல் தலைவனே!மீண்டும் வருவான் என்றே
முன்னறிவிப்பாய் குயிலும் கூவிடுதே!அந்த தேனிசைக் குயிலுக்கும்
நன்றிசொல்வேனே!

No comments: