Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:சேர்ந்து வாழும் சமத்துவ சமுதாயப் பேரின்பத்திற்கு ஏதும் ஈடாகாதே!

அன்பாம்
காதலின் இலக்கணத்தையே !
கண்களில் வகுத்தவளே!-பண்பாம்
வாழ்வின் தத்துவத்தையே
நெஞ்சினில் தொகுத்தவளே!
கோடிக் கோடிக் காலங்களே !காதல் கொண்ட உறவு மாறாதே!- நம்
கோடான கோடி தலைமுறைக்கும் வாழ்வின் மெய்யின்பம் மாறாதே!
சேர்ந்து வாழும் சமத்துவ சமுதாயப் பேரின்பத்திற்கு ஏதும் ஈடாகாதே!

No comments: