Popular Posts

Sunday, August 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவளின் கண்ணில் கோடி மின்னல் மின்னும் இன்பத்தின் எல்லையே!

அவளின் காதலில் மயக்கும் மாலைக்கு இன்னும் தொலைவில்லையே!
அவளின் கண்ணில் கோடி மின்னல் மின்னும் இன்பத்தின் எல்லையே!
அவளின் நினைவில் கொண்ட காதலன்பில் வாசத்தின் முல்லையே!
அவளின் நெஞ்சின் காணும் உறவில் தேனும் பாலும் உள்ளதே!

No comments: