Popular Posts

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-வள்ளலார் சொல்லியபடியே! காரல்மார்க்ஸ் நடந்த தத்துவ வழிகாட்டியபடியே !

வனங்களோ! இருளினிலே!
வாடைக் காற்றோ! புற்களைத் தாக்கியபடியே!
எங்கேடா?என்முன்னே கடந்துபோன காலங்களே
எங்கேடா?என்பின்னே வர இருக்கும் இளைய தலைமுறைகளே?
நல்லோர்கள் வழிதனிலே
நாமெல்லாமே நடந்திடுவோமே!
வள்ளலார் சொல்லியபடியே! காரல்மார்க்ஸ் நடந்த தத்துவ வழிகாட்டியபடியே !
நாமொன்றாய் விழித்தெழுந்தே! பொதுவுடைமை செயலாக்கிடுவோமே!

No comments: