Popular Posts

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அந்த மெழுகுவர்த்திக்கும் கூட இதயமுண்டு!

அந்த மெழுகுவர்த்திக்கும் கூட இதயமுண்டு!
அதுவும் கூட பிரிவினையே வெறுக்கிறதே!-தாம்
இருந்த இடத்தின் தனித்த விடியலிலே தானும்
அழுது சிந்துகிறதே ஒரு கண்ணீர் துளிதனையே!
உனக்குக் கூட அதுவே தெரியவில்லையா என் காதலியே!
என்னைப் பிரிந்த வேதனை உனக்கே புரியவிலலையா என் தோழியே!
அந்த மெழுகுவர்த்திக்கும் கூட இதயமுண்டு!
அதுவும் கூட பிரிவினையே வெறுக்கிறதே!

No comments: