Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:காதலி அவள்பார்வை மின்னுது மின்னுது பனிபோலவே! அவள்வார்த்தை சொன்னது சொன்னது கனியாகவே!

காதலி
அவள்பார்வை மின்னுது மின்னுது பனிபோலவே!
அவள்வார்த்தை சொன்னது சொன்னது கனியாகவே!
அவள் கண்கள் தந்தது தந்தது இனிப்பாகவே!
அவள் நெஞ்சில் வந்தது வந்தது தவிப்பாகவே!-காதலி அவளுக்குள்
நெருக்கமா நெருக்கமா மெல்ல வரவா?-காதல
சுருக்கமா சுருக்கமா சொல்லித் தரவா?-கண்ணில்
காதல் ஒத்திகை பார்க்குது அந்த உறவு நாடகமே!- நெஞ்சில்
கலந்துவிட்டாலோ அரங்கேறுமே இன்பக் காவியமே!

No comments: