Popular Posts

Tuesday, August 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ நீயில்லாது வேறொன்று நானென்றும் காண்பதில்லையே!

நீயில்லாது வேறொன்று நானென்றும் காண்பதில்லையே!
நினைவிலொன்று நினைப்பிலொன்று காண்கிலேனே!
நீயில்லாது வேறொன்று நானென்றும் காண்பதில்லையே!
நினைவில்வைத்து நினைவை மறப்பதுதான் காதலில்லையே!
எனக்குள் நீ உனக்குள் நான் என்பதையே நானும் உணர்ந்துகொண்டேனே!

No comments: