Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பருவம் பாட்டெழுத வந்ததோ? இதயம் இசையமைத்துத் தந்தததோ? அழகு நிலவு பாடிவிட்டுச் சென்றதோ? ஆசை உறவு பார்த்து ரசிக்க வந்ததோ?

பருவம் பாட்டெழுத வந்ததோ?
இதயம் இசையமைத்துத் தந்தததோ?
அழகு நிலவு பாடிவிட்டுச் சென்றதோ?
ஆசை உறவு பார்த்து ரசிக்க வந்ததோ?
காதல் மெளனத்தின் மொழியில்
அன்போ?அரவணைப்பின் வழியில்-காதலர் நாமே
இணைவோம் பேரின்ப நிலையில்
கலப்போம் அமைதியின் நிழலில்!

No comments: