Popular Posts

Saturday, August 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இல்லாரே இல்லாத பொன்னுலகே வேண்டினேனடா!

என் நினைவுகளிலே எப்போதுமே இருப்பது
என்னுலகிலுள்ள -அனைத்து
மானுடத்தின் அமைதிமிகு வாழ்க்கை ஒன்று தானடா!
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல்
வேறொன்று என்றும் அறியேனடா!
இல்லாரே இல்லாத பொன்னுலகே வேண்டினேனடா! மனித நேயத்திற்கே! பொல்லாங்கு செய்யும் -
பொல்லாரை அழித்திடவே வேள்வி கொண்டேனடா!

No comments: