Popular Posts

Monday, August 9, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எட்டிபோலவும் கொட்டிபோலவும் நஞ்சாய் கிளைத்துவாழும் பித்தர்களே!

எட்டிபோலவும் கொட்டிபோலவும் நஞ்சாய் கிளைத்துவாழும் பித்தர்களே!-- வஞ்சகர்களே!
நீங்கள்
உங்களின் வஞ்சக எண்ணத்தாலே!
பட்டினி கிடப்போர்க்கு பழங்கஞ்சியைக் கூட கொடுக்க நினைப்பதில்லையே!
பண்ப்பெட்டி மீது பெட்டிவைத்து வாழும் தனியுடைமைத் தத்துவவாதிகளே!
பசித்த மற்றவரது வயிற்றுப் பெட்டியை நிரப்ப நினையாதது ஏனடா?

No comments: