Popular Posts

Friday, August 6, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/கங்கையின் வெள்ளமோ?அவளின் காதலன்பின் கரைபுரண்ட நெஞ்சமே!

காதலாலே! அமுதமென் மொழியாளே! குமுதவிழியாளே!
ஆனந்தக் கண்களிலே! நீர்சிந்திடவே!
உள்ளமோ நெகிழ்ந்து நெகிழ்ந்து உடலும் தளர்ந்து உள்ளாளே!-கங்கையின்
வெள்ளமோ?அவளின் காதலன்பின் கரைபுரண்ட நெஞ்சமே!

No comments: