Popular Posts

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வாடைக் காற்றும் தன்பங்குக்கு வஞ்சனையே செய்ததே! தோழி!

கலந்தனவே!கலந்தனவே!
செம்மண் நன்னீர் போலவே-காதலர் எம்
அன்புடைய நெஞ்சங்களே !கலந்தனவே!
தோழி!
காதல் தலைவன் தலைவி என்னருகினில் இல்லாததாலே!வாடைக்
காற்றும் தன்பங்குக்கு வஞ்சனையே செய்ததே!
கலந்தனவே!கலந்தனவே!
செம்மண் நன்னீர் போலவே-காதலர் எம்
அன்புடைய நெஞ்சங்களே !கலந்தனவே!
தென்றலும் வருத்துதே! தேனிலவும் துன்புறுத்துதே!-வாடைக்
காற்றும் தன்பங்குக்கு வஞ்சனையே செய்ததே! தோழி!
காதல் தலைவன் தலைவி என்னருகினில் இல்லாததாலே!

No comments: