Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒன்றினில் ஒன்று பிரியாமலே ஓர்தத்துவம் ஆகிவிடவா? தாலாட்டு கேட்டிடவே தாளமின்றி படித்திடவா?

முல்லைக் கொத்துக்களாய்
மெத்தையிலே துள்ளிவரவா?
முத்திரைப் பொன்னாகவே
மோகத்திலே அள்ளித்தரவா?
ஓசைகேட்காமலே மெட்டியிலே ராகமிசைக்கவா?-மெல்லிய
கைவிரல் குலுங்காமலே கட்டிலிலே கதைசொல்லவா?
தென்றலும் இடையினிலே நுழையாமலே ஒட்டிக்கொள்ளவா?
ஒன்றினில் ஒன்று பிரியாமலே ஓர்தத்துவம் ஆகிவிடவா?
தாலாட்டு கேட்டிடவே தாளமின்றி படித்திடவா?

No comments: