Popular Posts

Monday, August 30, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/யுகயுகமாகவே! கோடிக் கோடிக் காலங்களே! நானுனக்காகவே காத்திருந்தேனே! நீயுமெனக்காகவே தவமிருந்தாயோ?

யுகயுகமாகவே!
கோடிக் கோடிக் காலங்களே!
நானுனக்காகவே காத்திருந்தேனே!
நீயுமெனக்காகவே தவமிருந்தாயோ?

உறவு நூலெடுத்து
உயிர்மலரைத் தொடுத்தவளே!அந்த
நிலவின்றி அல்லிமலரும் மலர்ந்திடுமோ?-அன்பே
நானின்றி உன்பூமுகமும் சிரிந்த்திடுமோ?
யுகயுகமாகவே!
கோடிக் கோடிக் காலங்களே!
நானுனக்காகவே காத்திருந்தேனே!
நீயுமெனக்காகவே தவமிருந்தாயோ?

No comments: