Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதலி உன் மாதுளம்பூ நிறத்தினில் இதழிருக்கும்-அதில் மல்லிகைப் பூச்சரத்தில் சிரிப்பிருக்கும்

அன்பே உந்தனக்கு
மாதுளம்பூ நிறத்தினில் இதழிருக்கும்-அதில்
மல்லிகைப் பூச்சரத்தில் சிரிப்பிருக்கும் -காதலி உன்முக
மாங்கனி இனிப்பினில் அமுதிருக்கும் -அன்புத்
தேன்கனி கன்னத்தில் சுவையிருக்கும்!

No comments: