Popular Posts

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவா! நம் நான்கு கண்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் நாளினை எண்ணியே!

காதல் தலைவி நானே! -உனது,எனது
காதல் நினைவுகளையே! நானும் துணையாகவே கொண்டேனே!
காதல் தலைவா!காதல் தலைவா!
நம் நான்கு கண்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் நாளினை எண்ணியே!- காதல்தலைவா!
உனது வலதுதோளும் , வலதுகண்ணும் துடித்ததோ?-காதல்தலைவி!
எனது இடதுதோளும் ,இடதுகண்ணும் துடித்ததோ?
நம் நான்கு கண்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் நாளினை எண்ணியே!
ஆதவன் தந்த அளவில்லாத வெப்பந்தன்னையே!-காதல்தலைவா!
காதல் தலைவி நானே! -உனது,எனது
காதல் நினைவுகளையே! நானும் துணையாகவே கொண்டேனே!

No comments: