Popular Posts

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இனியொரு விதிசெய்தே நல்லோரின் வழி நடந்திடவே சபதமேற்றேனே!

உணர்வுகள் ஏராளமே! உத்வேகம் ஏராளமே!-இருந்தும் உலகினில் குற்றங்கள்
ஒன்றுமே நடவாததது போலவே நடந்து கொள்கின்றேனே!- எனது
எண்ணங்களை ஒப்பிட்டு முகம்புதைத்து நினைத்துப் பார்க்கின்றேனே!-இருந்தாலும்
என்னாலே மனம்விட்டு சிரித்திடவே ஏன் தானோ இன்னும் முடியவில்லையோ?
ஏற்றதாழ்வு சமூகத்தையே மாற்ற நானும் முயலவில்லையே!
இனியொரு விதிசெய்தே நல்லோரின் வழி நடந்திடவே சபதமேற்றேனே!

No comments: